தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

வியாழன், 14 ஏப்ரல், 2011

பரீட்சை-1

(1)சங்கீதம் என்றால் என்ன என்பதை விளக்குக?


(2)நாதம் என்றால் என்ன என்பதை விளக்குக?


(3)நாதத்தின் பிரிவுகள் எவை என்பதை விளக்குக?


(4)நாதத்தின் பிரிவுகளை விளக்குக?


(5)சுருதி என்றால் என்ன என்பதை விளக்குக?


(6)சுருதியின் வேறு பெயர் என்ன?


(7)இசையை பழக விரும்புவருக்குரிய 
     விதிமுறை என்ன?


(8)சுருதிக்காக பயன்படுத்தப்படும் கருவிகள் 
     எவை?


(9)சுருதி எத்தனை வகைப்படும்? அவை எவை?


(10)ஸ்வரம் என்றால் என்ன என்பதை விளக்குக?


(11)ஸ்வரங்களின் வகைகள் எத்தனை? 
      அவற்றை விளக்குக?


(12)ஸ்வரங்களை வடமொழியில் எப்படி 
     அழைப்பார்கள்?


(13)ஸ்வரங்களை தமிழ்மொழியில் எப்படி 
     அழைப்பார்கள்?


(14)இயற்கை ஸ்வரங்கள் எவை?


(15)செயற்கை ஸ்வரங்கள் எவை?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.