தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

சனி, 26 பிப்ரவரி, 2011

வினாவிடை-4

ஸ்வரம் என்றால் என்ன?

ஸ்வரம்
இயற்கையாகவே ரசனையைக் கொடுக்கும்
தொனியுடன்கூடிய அட்சரங்களை ஸ்வரங்கள்
என நாம் அழைக்கின்றோம்.இவைகள்
முறையே ஸ ரி க ம ப த நி ஆகும்


அதாவது
வடமொழியில்
-ஸட்ஜம்
ரி -ரிஷபம்
-காந்தாரம்
-மத்யமம்
-பஞ்சமம்
-தைவதம்
நி-நிஷாதம்
என்று கூறுவார்கள்


இந்த ஸ்வரங்களைதமிழிசையில்
-குரல்
ரி-துத்தம்
-கைக்கிளை
-உழை
-இளி
-விளரி
நி-தாரம்
என அழைக்கப்படுகின்றது .


ஸ்வரங்கள் ஏழு(7 ) வகைப்படும்
அவையாவன
-ஸட்ஜம்
ரி-ரிஷபம்
-காந்தாரம்
-மத்திமம்
-பஞ்சமம்
-தைவதம்
நி-நிஷாதம் 


இந்த ஏழு(7)ஸ்வரங்களும் இரு
வகையாக பிரிக்கப்பட்டுள்ளன
அவையாவன
1 .பிரக்ருதிஸ்வரங்கள்
2 .விக்ருதிஸ்வரங்கள்
ஆகும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.