ஸ்வரம் என்றால் என்ன?
ஸ்வரம்
இயற்கையாகவே ரசனையைக் கொடுக்கும்
தொனியுடன்கூடிய அட்சரங்களை ஸ்வரங்கள்
என நாம் அழைக்கின்றோம்.இவைகள்
முறையே ஸ ரி க ம ப த நி ஆகும்
அதாவது
வடமொழியில்
ஸ-ஸட்ஜம்
ரி -ரிஷபம்
க-காந்தாரம்
ம-மத்யமம்
ப-பஞ்சமம்
த-தைவதம்
நி-நிஷாதம்
என்று கூறுவார்கள்
இந்த ஸ்வரங்களைதமிழிசையில்
ஸ-குரல்
ரி-துத்தம்
க-கைக்கிளை
ம-உழை
ப-இளி
த-விளரி
நி-தாரம்
என அழைக்கப்படுகின்றது .
ஸ்வரங்கள் ஏழு(7 ) வகைப்படும்
அவையாவன
ஸ-ஸட்ஜம்
ரி-ரிஷபம்
க-காந்தாரம்
ம-மத்திமம்
ப-பஞ்சமம்
த-தைவதம்
நி-நிஷாதம்
இந்த ஏழு(7)ஸ்வரங்களும் இரு
வகையாக பிரிக்கப்பட்டுள்ளன
அவையாவன
1 .பிரக்ருதிஸ்வரங்கள்
2 .விக்ருதிஸ்வரங்கள்
ஆகும்
ஸ்வரம்
இயற்கையாகவே ரசனையைக் கொடுக்கும்
தொனியுடன்கூடிய அட்சரங்களை ஸ்வரங்கள்
என நாம் அழைக்கின்றோம்.இவைகள்
முறையே ஸ ரி க ம ப த நி ஆகும்
அதாவது
வடமொழியில்
ஸ-ஸட்ஜம்
ரி -ரிஷபம்
க-காந்தாரம்
ம-மத்யமம்
ப-பஞ்சமம்
த-தைவதம்
நி-நிஷாதம்
என்று கூறுவார்கள்
இந்த ஸ்வரங்களைதமிழிசையில்
ஸ-குரல்
ரி-துத்தம்
க-கைக்கிளை
ம-உழை
ப-இளி
த-விளரி
நி-தாரம்
என அழைக்கப்படுகின்றது .
ஸ்வரங்கள் ஏழு(7 ) வகைப்படும்
அவையாவன
ஸ-ஸட்ஜம்
ரி-ரிஷபம்
க-காந்தாரம்
ம-மத்திமம்
ப-பஞ்சமம்
த-தைவதம்
நி-நிஷாதம்
இந்த ஏழு(7)ஸ்வரங்களும் இரு
வகையாக பிரிக்கப்பட்டுள்ளன
அவையாவன
1 .பிரக்ருதிஸ்வரங்கள்
2 .விக்ருதிஸ்வரங்கள்
ஆகும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.